Saturday, October 2, 2010

வீழ்தல் பருவம்



கொட்டும்
மழையில்
படுத்துக்கிடந்தேன்
ஒரு
நாயைப் போலவும்
பிறகு
கரையும்
ஒரு
காகிதப் படகெனவும்
பின்னர்
ஒரு
உறிஞ்சப்படும்
குவளையின்
மிதந்தலையும்
தேநீராகவும்.

No comments: