Friday, April 30, 2010

பழுப்பு வெயிலூடே
மழை பொழிவதை
பார்த்துச்செல்கிறேன்
என் ஏகாந்த ஜன்னலோரம்
அடித்த ஹாரனில்
விலகிப் போயிற்று
ஒரு கவிதை.

1 comment:

ஸ்வரூப் said...

எதாவது பிகர் போச்சா ?