Friday, April 30, 2010

நீரற்ற குளம்
தவளையின் கண்களில்
நகரும் மேகங்கள்

1 comment:

ஸ்வரூப் said...

என்ன ரெண்டு பேரும் ஒரே மாதிரி... புதுக்கதையோ?